கல்விசெய்திகள்

நாளைய சூம் கருத்தரங்கு பற்றிய அறிவிப்பு!!

seminar

புலமைச்சிகரம் வே. அன்பழகன் ஞாபகார்த்த சூம் கருத்தரங்கு 23. 11.2022 நாளை இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது திருமலை . ஆசிரியர் ஆ. ஜெயநேசன் அவர்களின் வினாத்தாளில் உங்கள் பிள்ளைகளுக்கு விளங்காத, வினாக்களுக்கான தெளிவுபடுத்தல்கள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் இந்த ஆசிரியரின் எதிர்பார்க்கை வினா குறிப்புகளும் வழங்கப்படும்.
அத்துடன் பரீட்சை வழிகாட்டல் குறிப்புகளும் இடம்பெறும்.

இரவு 8.00 மணி தொடங்கம் 9.00 வரை இவரது சூம் கருத்தரங்கு நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே மாணவரகள் அனைவரும் பெற்றோரின் மேற்பார்வையுடன் குறித்த நேரத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பு இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Zoom link நாளை மதியம் இங்கே பகிரப்படும்.


பொறுப்பாசிரியர்

Related Articles

Leave a Reply

Back to top button