அரச ஊழியர்களுக்கான இம்மாத கொடுப்பனவு தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பாக வழங்கப்படும் எனவும் அரசியல் நிலவரங்கள் காணமாக ‘கொடுப்பனவு தாமதமாகும்’ என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அரச சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
Related Articles
Leave a Reply
Check Also
Close