இலங்கைசெய்திகள்

இந்திய பிரதிநிதிகள் குழு இலங்கை வந்தது!!

Representatives of India

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராயும் நோக்கில் , விசேட விமானத்தின் ஊடாக இன்று(23) முற்பகல் 9.20க்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.

இந்தக் குழுவில் இந்திய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரனும் அடங்குவதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button