Breaking Newsஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் விடுவிப்பு!!

Release

 தமிழ் அரசியல் கைதியான சதீஸ்குமார் 5000 நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

சுயாதீன ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான கிளிநொச்சி –   விவேகானந்த நகரைச் சேர்ந்த இவர் நோயாளர்காவு வண்டி சாரதியாக உயிர்காப்பு பணியை முன்னெடுத்தவர். 

2008 இல்,  வவுனியாவில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணி செய்தவர் என்ற குற்றச்சாட்டிவேயே இவர்  கைது செய்யப்பட்டார். 

இவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலையாகியுள்ளார். 

Related Articles

Leave a Reply

Back to top button