இலங்கைசெய்திகள்

இந்தியாவுடன் இணைந்து திருமலை அபிவிருத்தி!!

Ranil wikramasinka

இந்தியாவுடன் இணைந்து திரிகோணமலை அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

துறைமுக அபிவிருத்தி, எண்ணெய் குதங்கள் அபிவிருத்தி என்பன இடம்பெறும் எனவும் இந்தியாவுடன் இணைந்து இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திருகோணமலைக்கு விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button