இலங்கைசெய்திகள்

பிரதமர் மகிந்த ரம்புக்கனை தாக்குதல் தொடர்பில் கருத்து!!

Prime Minister Mahinda

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து மகக்ளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது. இது தொடர்பில் டுவிட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர், ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து தாம் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளதாகவும் எப்போதும் மிகுந்த மரியாதையுடன் சேவையாற்றும் இலங்கை பொலிஸாரால் பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாவும் குறிப்பிட்டுள்ளார்.

“போராட்டக்காரர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் சம மரியாதையுடனும் கெளரவத்துடன் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button