இலங்கைசெய்திகள்

புலிகளின் கையால் இறந்திருக்கலாம்- சிங்களப் பெண் உருக்கம்!!

Prabhakaran

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இலங்கை நாட்டை ராஜபக்ஷ குடும்பத்தினரிடம் இருந்து மீட்கவே போராடியுள்ளார் போல…….என சிங்களப் பெண்ணொருவர் சமூக வலைத்தளத்தில் காணொலி வெளியிட்டுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரபாகரன் இறந்தும் எம்மைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பார்.

புலிகளால் தாக்கி கொல்லப்பட்டிருந்தால், இதனை விட நன்றாக இருந்திருக்கும். தற்போது எமக்கு ஏற்பட்டுள்ள நிலைமை அப்படி என அந்தப் பெண் குறித்த காணொலியில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button