இலங்கைசெய்திகள்

பருத்தித்துறை இ.போ.ச ஊழியர்களிடையே குழு மோதல்!!

Pointpedro

யாழ். வடமராட்சி, பருத்தித்துறை இ.போ.ச ஊழியர்களிடையே இரு பிரிவுகளாக மோதல் இடம்பெற்றதில் 11 பேர் பருத்தித்துறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26. 10.2022 நேற்று மாலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. பின்னர் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button