இலங்கைசெய்திகள்

ஒமிக்ரோன் குறித்து இலங்கைக்கு எச்சரிக்கை!

Omicron

இந்தியாவில் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் முகக்கவசப் பாவனையைக் கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button