இலங்கைசெய்திகள்

மகிந்தவின் அதிரடி முடிவு – பதவி விலகுவதாக அறிவிப்பு!!

Mahinda Rajapaksa

சற்று முன்னர் இடம்பெற்ற ஒன்றுகூடலில் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்த அரசாங்கம் முற்றுமுழுதாகப் பதவி விலகவேண்டும் எனக்கோரி நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போதைய அரசாங்கம் கடுமையானதொரு நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது.

இதன் காரணமாக இவர்களுக்கான அழுத்தங்களும் பலதரப்பினரிடமிருந்து வந்த வண்ணமே உள்ளது. இருப்பினும், எதற்காகவும் தான் பதவி வலகப்போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்படத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button