இலங்கைசெய்திகள்

ஆர்ப்பாட்டத்திற்கு வாழ்த்து கூறிய மகிந்த!!

Mahinda Deshapriya

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) ஜனநாயக மக்களின் போராட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது முகநூலில் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.

தண்ணீரின் அழுத்தம் குறையட்டும்! கண்ணீர் வாயு எரிந்து போகட்டும்!! வன்முறை மற்றும் வன்முறை வெற்றி பெறச் செய்வோம்!!!. ஜனநாயக மக்களின் போராட்டத்திற்கு வெற்றி” என்பதாக குறித்த பதிவு அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button