இலங்கைசெய்திகள்

மகா சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்!!

Maha Sangam

இலங்கையின் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் அரநாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மகாசங்கத்தினரும் அமைதிவழி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று மகா சங்கத்தினரால் விகாரமகா தேவி பூங்காவில் நடாத்தப்படவுள்ளது. நாட்டை சீர்குலைக்காமல் மகாநாயக்கர்களின் தீர்மானம் அமுல்படுத்தப்படும் என்ற தொனிப்பொருளில் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button