Breaking Newsஇலங்கைசெய்திகள்

பரீட்சை நிலையத்தில் தமிழ் தவறுடன் அறிவிப்பு பலகை!!

Notice board

 க. பொ. த சாதாரண தரப்பரீட்சை நிலையமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பரீட்சை இடம்பெறும் நிலையத்தில் அமைதியைபா பேணுமாறு கோரப்பட்ட அறிவிப்பு பலகை,  சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் , தமிழ் எழுத்து தவறான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.  பரீட்சை நிலையம் என்பதனை பரீட்சை நலையம் எனவும், அமைதியை எனும் சொல் அமைதயை என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தமிழுக்கு வந்த சோதனை குறித்து  சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button