மரண அறிவித்தல்

அமரர் கருணாகரன் சாரதாம்பாள்

புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சாரதாம்பாள் கருணாகரன் அவர்கள் நேற்று முன்தினம் ( 22 .02.2022 ) செவ்வாய்க் கிழமை யாழ். மருத்துவமனையில் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கொழும்பு ஆயர் வீதி வர்த்தகர் ஆர். எம். சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அருமை மகளும் புங்குடுதீவு மணியம் ஸ்ரோர்ஸ் சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும் பிரபல சமூகத்தொண்டர் வர்த்தகர் காலஞ்சென்ற கருணாகரன் அவர்களின் அன்புத் துணைவியாரும் சுகிர்தா, கலையரசி, முரளிதரன், நாவலன் (வேலணை பிரதேச சபை உறுப்பினர்) குணாளன் ஆகியோரின் அருமைத் தாயாரும் காலஞ்சென்ற துவாரகாதரன் மற்றும் வேந்தன், கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும் பானுமதி. சற்குணம், சத்தியபாமா , இராமச்சந்திரன் , நகுலேஸ்வரன், உலகேஸ்வரன் ஆகியோரின் சகோதரியும் ஜெயராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சபாரத்தினம், மற்றும் கலாநிதி, இந்திராணி, சித்ரா, காலஞ்சென்றவர்களான கருணாகடாட்சம், திருநாவுக்கரசு, கோபாலபிள்ளை, புவனேஸ்வரி, தியாகராஜா, வில்வரத்தினம் (புலவர்), மற்றும் பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆசினி, ஹரிணி, எழினி, தமிழ் நிலவன், தமிழ் எழிலன், ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும், இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.
கண்ணகை அம்மன் கோவில் வீதி.
10 ம் வட்டாரம், புங்குடுதீவு.

தொடர்புகளுக்கு
நாவலன் – 077 716 8755
குணாளன் – 077 894 5856

Related Articles

Leave a Reply

Back to top button