இலங்கைசெய்திகள்

கந்தக்காடு சம்பவம் — சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!!

Kanthakaadu

கந்தக்காடு தடுப்பு முகாமில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் இராணுவம் மற்றும் வான்படை அதிகாரிகள் நால்வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கந்தக்காடு முகாமில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலின் போது, ஒருவர் உயிரிழந்திருக்க பலர் தப்பியோடியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button