இலங்கைசெய்திகள்

இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி!!

j.v.p

இன்று பி.ப 3 மணிக்கு நுகேகொடை நகரில் ஜே.வி.பியினரின் ஏற்பாட்டில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்தப் பேரணி இடம்பெவுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button