இந்தியாசெய்திகள்

இந்தியாவின் புதிய வகை ஏவுகணை!!

India

வான் வழியான தாக்குதல்களை வானத்திலேயே முறியடிக்கும் ஏவுகணை ஒன்றை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ விஞ்ஞானிகள் குறித்த ஏவுகணையை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றொரு ஏவுகணை 160 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது என்றும் இந்தியா அறிவித்துள்ளது.

ஒஸ்ட்ரா எம்.கே. 2 மற்றும் எம்.கே.3 ஆகிய இந்த இரண்டு ஏவுகணைகளும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சோதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button