இலங்கைசெய்திகள்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வுகள்!!

Independence Day events

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு

சுதந்திர தின நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை (04) இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்ட தொடர்ந்து ஏனைய நிகழ்வுகள் இடம்பெற்றது

இத்தினத்தில் மரம் நடும் நிகழ்வு இடம் பெற்றதுடன் பிரதேச செயலக வளாகம் சிரமதானம் மூலம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் துப்பரவு செய்யப்பட்டது. செய்தியாளர் – சக்தி

Related Articles

Leave a Reply

Back to top button