இலங்கைசெய்திகள்

புதுவருடத்தினை முன்னிட்டு உதவி வழங்கல்!!

help

புதுவருட தினத்தை முன்னிட்டு புலம்பெயர்ந்து வாழும் Chitra Krishnasingam என்பவர் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சிலருக்கும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வயதானவர்கள் உள்ள குடும்பத்தவர்களிற்குமாக குறிப்பிட்டளவிலான உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார். புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நிலத்தோடு தம் உணர்வுகளால் ஒன்றித்து வாழும் இவர்கள் போன்றோரின் மனிதாபிமானச் செயற்பாடுகளை பலரும் பாராட்டியுள்ளனர்.

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button