இலங்கைசெய்திகள்

நாட்டின் நலன்கோரி அட்டனில் சர்வமத வழிபாடு!!

hatton

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து இந்த நாடு மீள வேண்டும் என்பதற்காக அட்டன் திருச்சிலுவை ஆலத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத அமைதி வழி ஊர்வலமும் கவனயீர்ப்பும் இன்று அட்டனில் நடைபெற்றது.

பெருமளவான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button