இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பின் கலவரத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் அறிவிப்பு!!

Gottapaya

கொழும்பில் ஏற்பட்டுள்ள கலவர நிலையை அடுத்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மகா சங்கத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.

அமைதியான போராட்டத்தை வன்முறையாக மாற்றியமை தொடர்பில் தான் கவலைகொள்வதாகவும் இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பௌத்த தேரர்கள் மற்றும் அருட்தந்தையர்களுடன் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button