இலங்கைசெய்திகள்

கிழக்கில் மலர்ந்துள்ள அதிசய பூ!!

Flower

மட்டக்களப்பிலுள்ள ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் சைகஸ் இன் பூவொன்று மலர்ந்துள்ளது. இப்பூ அதிக வாசனையுடன் காணப்படுவதாக அதனைப் பார்க்கச் சென்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button