இலங்கைசெய்திகள்

வேலைத்தளம் தீப்பற்றியது – யாழில் சம்பவம்!!

Fire accident

யாழ்ப்பாணம் – தாவடிப்பகுதியில் வேலைத்தளம் ஒன்று தீப்பற்றியுள்ளது. இச்சம்பவம், வன்னியசிங்கம் வீதியில் உள்ள வேலைத்தளம் ஒன்றில் நடந்துள்ளது,

மின் ஒழுங்கு காரணமாக, குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும், பட்டாரக வாகனம் முற்றாக எரிந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, தீப்பற்றல் தணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button