இலங்கைசெய்திகள்

மின்சாரசபை பொறியியலாளர் தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!!

Electrical Board Engineers Union

நாடளாவிய ரிதியிலில் மின்தடை ஏற்பட்ட விவகாரத்தில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கை மின்சாரசபை பொறியியலாளர் தொழிற்ச்சங்கம் நிராகரித்துள்ளது.

பாதுகாப்பு கட்டமைப்பை நிர்வகிக்ககும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி இந்த கதித்திட்டம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும், அவ்வாறு செயற்ப்பட்டிருப்பின் அதன் தரவுகள் கட்டமைப்பின் செயற்ப்பட்டு பதிவேட்டில் பதிவாகியிருக்கும் எனவும் குறித்த தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button