தென்மராட்சி சமூக மேம்பாடு அமையம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நகர சபை உறுப்பினர் கௌரவ ம.நடனதேவன் ( யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா உத்தியோகத்தர்) அவர்களின் தாயார் மகாதேவன் மனோகரிதேவி இன்று (3/1/23) இயற்கை எய்தினார் என அறிய முடிகிறது.
இறுதிக் கிரிகைகள் நாளை 04.01.2023 காலை 8.00 மணிக்கு தபாற்கந்தோர் வீதி, சாவகச்சேரி என்னும் முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று காலை 10.00 மணியளவில் தகனக் கிரியைக்காக கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.