இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை

நாட்டில் இன்று பெரும்பலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலையில் துகள் பணி உருவாகக்கூடிய நிலைமைகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, மடமத்திய மற்றும் ஊவா மகாணங்களிலும், குருநாகல், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் காலைவேளையில் பனிமூட்டம் காணப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button