இலங்கைசெய்திகள்

இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பலி!!

death

நேற்றிரவு, மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் பலியான சம்பவம் ஒன்று பண்டாரகம மொரன்துடுவ பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இடம் பெற்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 18 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button