Breaking Newsசெய்திகள்தொழில்நுட்பம்

இலங்கையில் பெருகும் சைபர் குற்றங்கள் -75 பேர் கைது!!

Crime

 இலங்கையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக இந்த வருடத்தில் இதுவரை 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையொன்றை வெளியிட்டு, கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இருப்பினும் சமூக வலைத்தளங்களில் பெண்கள் அச்சுறுத்தப்படுவதும் அதற்கு தாங்களே காரணமாக இருப்பதும் நாம் அன்றாடம் பார்க்கும் செய்தியாகவே உள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button