இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகையின் வாயில் அடைப்பு!!

Colombo

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  கூடியுள்ள நிலையில், அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர். 

பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button