இலங்கைசெய்திகள்

கறுப்புத் துணியால் கட்டப்பட்டது எஸ்.டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் சிலை!!

Colombo

அன்றாடம் அதிகரிக்கும் பொருட்களின் விலையேற்றம் மக்களை கொதி நிலையில் நிறுத்தியுள்ளது. தமது எதிர்ப்பினை மக்கள் விதவிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் , நாட்டில் ஜனநாயகம் மற்றும் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து , காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு நிறத்துணியால் கட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button