இலங்கைசெய்திகள்

ரம்புக்கனையில் பதற்றமான சூழல் – ஒருவர் பலி!!

colombo

எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து றம்புக்கனையில் மக்கள் நடத்திவரும் போராட்டத்தில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இதன்போது ஒருவர் மரணித்துள்ளதுடன் பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button