இலங்கைசமீபத்திய செய்திகள்

நள்ளிரவு வேளையில் கோல்பேசிக்குள் புகுந்தது இராணுவம் !!போராட்டகார்ர்கள் பலர் தாக்கப்பட்டதாக தகவல்! 2500 பேருக்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முக நூல் நேரலையை பகிரவு !! தொடரந்தும் அங்கு பதற்றம்!

Colombo

(நமது கொழும்பு செய்தியாளர் )
இன்று அதிகாலை ( நள்ளிரவு 1 மணி அளவில் ) ஆரப்பாட்டகார்ர்களின் தளமான கொழும்பு கோல்பேஸ் பகுதிக்குள். திடீரென புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த கொட்டகைகளை அகற்றி அவர்களை கலைக்க முற்பட்ட வேளை அங்கு பெரும் பதற்றம் நிலவி வருவதுடன் அங்கு பல இளஞைகள் இரானுவத்தால் தாக்கப்பட்டு வருவதாகவும் களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .இதனால் போராட்கார்ர்களின் நேரலை பதிவுகள் இரவோடு இரவாகவே 2500 மேல் பகிரவுகளையும் 7000 பாரவையாளரகளையும் தாண்டியுள்ளது .இன னிலையில் அதிகாலை வேளை கொழும்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

Related Articles

Leave a Reply

Back to top button