செய்திகள்
-
பல்கலைக்கழக மாணவியைக் காணவில்லை – காவல்துறையில் முறைப்பாடு!!
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை எனப் பெற்றோரால் முறைப்பாடு வழங்கப்படுள்ளது. நேற்று முன்தினம் முதல், களுத்துறை பகுதியைச் சேர்ந்த 21…
-
புலமைப்பரிசில் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியானது!!
2022 ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பரீட்சை முடிவுகளை www. Doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களில் பார்வையிடமுடியும்…
-
கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!
தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்ச மற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும்…
-
பரீட்சை நிலையத்தில் தமிழ் தவறுடன் அறிவிப்பு பலகை!!
க. பொ. த சாதாரண தரப்பரீட்சை நிலையமொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பரீட்சை இடம்பெறும் நிலையத்தில் அமைதியைபா பேணுமாறு கோரப்பட்ட அறிவிப்பு பலகை, சிங்களம் மற்றும் தமிழ்…
-
வீதியில் தாறுமாறாக ஓடிய இ. போ. ச பேருந்து!!
சற்று முன்னர், கிளிநொச்சி – A9 வீதி திரேசம்மாள் கோவில் அருகில் பூநகரி சென்றுகொண்டிருந்த இ. போ.ச பேருந்து வீதிப் பாதுகாப்புத் தூண்களை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது. பேருந்தின்…
-
பாக்குநீரிணையை நீந்திக்கடந்து மட்டு மைந்தன் மதுஷிகன் சாதனை!!
பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் பெருமைசேர்த்தார் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான ரி. மதுஷிகன். ஜனாதிபதி சாரணர் விருது பெற்ற…
-
Whatsapp-ல் வரவுள்ள புதிய வசதி!!
வாட்ஸ் அப் செயலியில் இனி மொபைல் நம்பர் இல்லாமல், User nameயை முறையை பயன்படுத்தி கொள்ளும் வசதி, வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான…
-
ஏற்றுக்கொள்ளுதல் என்பது…..!! – பாமா இதயகுமார்.
ஏற்றுக் கொள்ளுதல் என்பது மனித உளவியல் பொறுத்தவரை ஒன்றை எதிர்க்காமல், அதை பற்றி வாதிடாமல் சொல்ல பட்ட விஷயத்தை அங்கீகரித்தல், ஒப்புதல் , சம்மதம் , ஏற்றுக்கொள்ளல்…
-
ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை, 5.…
-
மத அவமதிப்பு – நடாஷா எதிரிசூரிய கைது!!
மத தத்துவம் மற்றும் கலாசூரத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நடாஷா எதிரிசூரிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். “மோடாபிமானய” என்ற மேடை நிகழ்வில் சர்ச்சைக்குரிய கருத்தை…