Uncategorized
-
அமரர் சாணையன் பொன்னையா
மரண அறிவித்தல் தோற்றம் – 03. 05.1934 மறைவு – 07.10.2022 சாணையன் பொன்னையா ( ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்) கைதடியைப் பிறப்பிடமாகவும் மட்டுவிலையும சுவிஸியையும…
-
சிறுவர்களைப் பாடசாலைகளுக்கு சேர்க்கும் முறைமையில் மாற்றம் – கல்வி அமைச்சர்!!
எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு சிறுவர்களை சேர்க்கும் முறைமையில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புள்ளிகள் அடிப்படையில் எந்தவொரு பாடசாலையிலும் முதலாம் தரத்திலிருந்து…
-
கிரீன் கார்ட் சீட்டிழுப்பு ஆரம்பம்!!
அமெரிக்க கிரீன் கார்ட் சீட்டிழுப்பு என்று அனைவராலும் அறியப்படும் 2024 பன்முகத்தன்மை புலம்பெயர்ந்தோர் விசா சீட்டிழுப்பு திட்டம், இன்றிரவு முதல் இணையத்தள விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கொழும்பில்…
-
பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்!!
இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார். நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், இறுதிக் கிரியைகள்…
-
அரச வேலை வாய்ப்பினை இடைநிறுத்த தீர்மானம்!!
அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என…
-
வாகன இறக்குமதி குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!!
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள்…
-
ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருவர் விடுதலை!!
மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்…
-
பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்குமா!!
எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. சந்தையில் கோதுமை மாவுக்கான…
-
தண்ணீருக்கான கட்டணமும் அதிகரிக்கவுள்ளது – வர்த்தமானி விரைவில்!!
நீர் கட்டணத்தினை எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக…
-
ஜோசப் ஸ்டாலினின் கைதுக்கு ஐ.நா கவலை தெரிவிப்பு!!
நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் (Mary…