முத்தமிழ் அரங்கம்.

  • மனிதர்கள் பல விதம் – உண்மைக்கதை!!

    புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற  மரத்தடியில் நைட்டு சாப்பாட்டு கடை போட்டாள் இளவயது ப்ரியா. கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட மிட்நைட்…

  • மனைவியின் அன்பு – உண்மைக்கதை!!

    உங்கள் கண்களை ஈரமாக்கும் ஒரு  கண்ணீர் கதை…. ♥வேலை முடிந்து வீட்டிற்கு போன போது சாரா சமையலறையில் இருந்தாள். அவசர அவசரமாக குளித்து உடைமாற்றி சாப்பாட்டு மேசையில்…

  • ஈரத் தீ (பாகம் 6) – கோபிகை!!

    கூவிச்செல்லும் அம்பியூலன்ஸ் ஒலியானது வீதியை நிறைந்து ஒலித்துக்கொண்டிருக்க, அந்த அரசாங்க வைத்தியசாலை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருக்கும் பெற்றவர்கள்,   அன்றைய தினம் வடக்கிற்கு வந்த அரசாங்கப்…

  • ஈரத் தீ (பாகம் 5) – கோபிகை!!

     ஏ – 9 வீதியில் விரைந்தது மகிழுந்து. ‘இதுவும் கடந்து போகும்….சுடரி..இருளில் ஏங்காதே….வெளிதான் கதவை மூடாதே’என்ற நெற்றிக்கண் படப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நினைவுகள் தாவிக்குதிக்க பாடலில் லயித்திருந்தேன்.வாழ்க்கை தான் எத்தனை மாற்றங்களைக்…

  • ஈரத்தீ (பாகம் 4) – கோபிகை!!

     நீதிமன்ற வளாகம் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கியது.கறுப்பு அங்கியை அணிந்த சட்டத்தரணிகள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் ஓடிக்கொண்டும் இருந்தனர். காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளில் மும்முரமாக ஆழ்ந்திருந்தனர்.  அன்று…

  • நிறை – கோபிகை!!

     நிறை …… பேரன்பால் நிறை பெருங்கனவுகளால் நிறை சிரிப்பினில் நிறை சிந்தனையில் நிறை அறத்தால் நிறை அமைதியால் நிறை உண்மையில் நிறை உதவியில் நிறை கானத்தால் நிறை…

  • ஈரத்தீ (பாகம் 3) – கோபிகை!!

    பின்னிரவு நேரம்,  அமைதி நிறைந்த அந்தப் பொழுதில் ,  இதயத்தை உலுக்கிய அந்தக்கனவில் திடுக்கிட்டு எழுத்து அமர்ந்து கொண்டேன்.  வானில் இருந்து பொழிந்த கரிய உருண்டைகளின் புகை…

  • தோழிக்கு ஒரு மடல்!!

    நெய்தல் நிலத் தோழிக்குநேசமுடன் ஒரு மடல்…நலமே இருக்கிறாயாநறுமுகையே நீயும்… கடல்வழி சென்ற என்னவன்,கரை வரவில்லையடி…ஆலமரத்து ஊஞ்சலும்அவரைத்தான் கேட்குதடி… சொப்பனங்களில்.எல்லாம்சுந்தரனின்.உருவம்தான்,மருதாணி விரல்கள்மீசை நீவ ஏங்குதடி…. பாவி நெஞ்சம் துடிக்குதடி,பலமிழந்து …

  • ஈரத் தீ – கோபிகை!! பாகம்- 2

     அதிகாலைப்பொழுது அமைதியாக மலர்ந்தது. மெல்லிய காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.  நகரை அண்டி அமைந்திருந்த  தேவாலய மணி ஒலித்து ஓய்ந்தது.  பேருந்துகளின் சத்தமும் பேப்பர் போடுபவரின் மணி ஒவியும்  மாறி…

  • ஈரத்தீ – கோபிகை!!

     பாகம் – 1 அமைதியும் ஆரவாரமும் கலந்திருந்தது  ஆதரவற்றோரைப் பராமரிக்கும் அந்த இல்லத்தில்.   ஒருபுறம் , சிறார்கள்  ஆர்ப்பரிப்போடு விளையாடிக் கொண்டிருந்தனர்.  இன்னொரு புறத்தில்  வயதான சில…

Back to top button