செய்திகள்
-
வெற்றி வாகை சூடினார் கில்மிஷா!!
சீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமப நிகழ்வில் ரைற்றில் வின்னராக தெரிவாகி வெற்றி வாகை சூடினார் ஈழத்து, யாழ்ப்பாணத்து கையில் கில்மிஷா
-
உணவு வழக்கி அறம் செய்த புலம்பெயர் குடும்பம்!!
நாகமணி சிவானந்தம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு பிரான்சில் வசிக்கும் மகள் குடும்பத்தினர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைத்துள்ளனர். மழையால்…
-
மகிழ்வான தினத்தை மற்றவர்களுடன் இணைந்து கொண்டாடிய புலம்பெயர் உறவுகள்!!
நேற்று முந்தினம் தமது 12 வது திருமணநாளை கொண்டாடிய கே.வி.வாகீசன் அவர்கள் மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள இனங்காணப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். தற்போதுள்ள…
-
பனி நிலத்தின் பாடுகள் – கோபிகை!!
ஐவகை நிலங்கள் என்பது தமிழில் பிரசித்தமான ஒன்று. தமிழர் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நிலங்கள் அவை. இது இவ்வாறிருக்க, பனியும் பனி சார்ந்ததுமான ஆறாம் வகை நிலம் நாடி,…
-
8ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வெற்றி ஒலி!!
இலண்டன் மாநகரில் இருந்து உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் வெற்றி ஒலி’ தனது வெற்றிப்பயணத்தில் 8வது ஆண்டில் தடம் பதிக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை நினைவுகூரும் வகையில் அதன் பிரதானி…
-
பருத்தித்துறை கடலில் சிக்கிய பாரிய மீன்!!
பருத்தித்துறை கடலில் மீனவன் ஒருவரின் வலையில் இன்று திங்கட்கிழமை சுமார் 20 கிலோ எடையுள்ள கடவர மீன் மாட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
புலம்பெயர் உறவு வழங்கிய வாழ்வாதார உதவி!!
புலம்பெயர்ந்து நோர்வேயில் வசிக்கும் சமூகப் பற்றாளர் ஒருவர் மூன்று குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் புரிந்துள்ளார். யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…
-
மட்டக்களப்பு மாணவனின் சாதனை!!
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தமது சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர். மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவனான ஜெயரூபன் கெய்ஷான்…
-
சிறந்த பெறுபேறு பெற்ற கிளிநொச்சி மாணவி!!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை (2023) வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி இரவீந்திரன் பிரவீனா 8A,B சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப்…
-
ஆங்கில மொழி மூலம் யாழ். மாணவி சாதனை!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப்…