செய்திகள்
-
எரிபொருள் விலைகளில் மாற்றம்!!
இன்று (31.01.2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. பெட்ரோல் ஆக்டேன் 92 –…
-
உணவு வழங்கலும் நினைவு கூரலும்!!
புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் விமல் அவர்களின் தந்தையாரான துன்னாலை தெற்கு கலிகையை வதிவிடமாகக்கொண்ட தங்கராசா செட்டி இராசேஸ்வரன் அவர்களின் 8 ஆம் மாத மாசிய நினைவு தினத்தினை…
-
அரச சேவை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இலங்கையில், அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவர், காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்…
-
தந்தையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு உணவு கொடுத்த பிள்ளைகள்!!
சுவிசில் வசித்துவரும் குகன் அவர்களின் தந்தையார் ரத்னசிங்கம்(சிங்கா) அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு…
-
இந்தியாவின் 6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
பனிமூட்டம் காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் ரயில்/விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ் , பீகார், ராஜஸ்தானுக்கு…
-
மகளுக்காக இசை ஞானியின் உருக்கமான பதிவு!!
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நிலை குறைவால் இலங்கையில் காலமானார். இவரின் உயிரிழப்பு தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 47 வயதாகும் பவதாரிணி கடந்த…
-
கம்பனை வைத்து இராவணனை எடை போடலாமா?
கம்பனை வைத்து இராவணனை எடை போடலாமா? கம்பவாரிதி ஆரியர் கைகளில் வீழ்ந்து பல யுகங்கள் ஆச்சு , அதனால் அப்படிப் பேச்சு . மேடைப் பேச்சாளர் only.…
-
லண்டன் வாழ் புலம்பெயர் உறவுகளின் மகத்தான சமூகசேவை!!
கிளி/ கல்மடுநகர் அ.த.க பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வின் போது மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 40 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை, லண்டனைச் சேர்ந்த…
-
கனடா புலம்பெயர் உறவு ஒருவரின் மகத்தான உதவி!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் நீதன் அவர்கள் ஐயன் ஐயப்பன் அருளால் வருடா வருடம் மண்டலகால விரத நேரத்தில் செய்து வரும் தனது அன்னதான தொண்டை இந்த வருடமும்…
-
மகளின் பிறந்த நாளில் கொடுத்து மகிழ்ந்த சமூக சேவையாளர்!!
இன்றைய தினம், தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் தமிழன் தனது மகளின் பிறந்த தினத்தினை முன்னிட்டு வயதான தாயார் ஒருவருக்கு சுயதொழிலுக்கு வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளார். இத்தாயாருக்கு ஒரு…