செய்திகள்
-
போலி பொலிஸார் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் எனக் கூறிக்கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த…
-
வெற்றிபெற்ற மத்திய கல்லூரி வீரர்களுக்கு மாபெரும் கௌரவிப்பும் வரவேற்பும்!!
“வடக்கின் போர் ” என்று வர்ணிக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப்போட்டியில் வெற்றியீட்டிய யாழ். மத்திய கல்லூரி மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரிச் சமூகத்தினரால் இன்று முன்னெடுக்கப்பட்டது. காலை…
-
தமிழ்நாடு – நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினவிழா!!
நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் 12.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, நுங்கம்பாக்கம், எலான்ஷா நட்சத்திர ஹோட்டலில் சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரன்…
-
மட்டுவில் தெற்கு வளர்மதி மாதர் சங்கத்தின 2023 ம் ஆண்டுக்கான மகளிர் தின நிகழ்வு!!
மட்டுவில் தெற்கு வளர்மதி மாதர்களின் மகளிர் தின நிகழ்வானது, 12. 03. 2023 இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பி.ப 2..39 மணிக்கு வளர்மதி விளையாட்டு அரங்கில் வளர்மதி…
-
ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தினால் 15 ஆம் திகதி பாடசாலைகள் முடங்கும்!!
எதிர்வரும் 15ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில்…
-
“சைவமும் தமிழும் எமது அடையாளம்” – ஆனையிறவில் 27′ அடி உயரமான ஆதிசிவன் நடராஜர் சிலை!!
” நல்ல சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும் என்றுமே வெற்றியைத் தரும்” ஈழதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆனையிறவு மண். ஒரு காலம் உலகம் போற்றும் வரலாறுகளை…
-
விலைக்குறைப்பில் விமான ரிக்கற்றுகள்!!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான ரிக்கெற்றுகளின் பெறுமதி 5 வீதமாக குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவல் மக்களை மகிழ்ச்சியில்…
-
தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு மகளின் சமூகப்பணி!!
பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் என்பவரின் 1ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜேர்மனில் வசித்துவரும் அவரது மகளான Usha Baskaran யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில், குறிப்பிட்ட தொகையான…
-
வடக்கின் 116 வது ஆடுகளம் – 29 வது தடவையாக வெற்றி வாகை சூடியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி!!(ஒரு குறுமீளாய்வு – ஐவின்ஸ்தமிழுக்காக ஜனரஞ்சகன்)
“வடக்கின் பெரும் போர்” என வர்ணிக்கப்படும் கிரிக்கட் தொடரில் 9 விட்கெட்டுகளால் சென்ஜோன்ஸ் அணியை வெற்றி கொண்டு மத்திய கல்லூரி அணி. வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றி சாதனை…
-
மெட்டா (meta) நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத…