முத்தமிழ் அரங்கம்.

  • மனிதாபிமானம்!

    பயணி ஒருவர் ஆட்டோக்காரபெண்டிரைவரிடம்.இடத்தை சொல்லிபோக எவ்வளவு என்று கேட்டார்… அந்த பெண் டிரைவர் 300-ரூபாய் என்றார் 200-ரூபாய்க்கு வருமா ? சற்று யோசித்த அந்த பெண்சரி 250-ரூபாய்…

  • அம்மா. .!!

    பொய்க்காரி வாழ்த்து தெரியாது.பூங்கொத்து தெரியாது.பரிசு தெரியாது. அன்னையர் தினம்தெரியவே தெரியாது. ஆனாலும் நீயெனக்கு ,அம்மாவாக இருந்தாய் அம்மா. ஒரு உதவிநாம் செய்ததுமில்லை.நீ எதிர்பார்த்ததுமில்லை. எல்லோரும்சாப்பிட்ட பிறகு சாப்பிட்டாய்.எல்லோரும்படுத்த…

  • மருமகளின் கைங்கர்யம்!!

    புதிதாக திருமணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார் இந்த வீட்டுக்குனு சில வரைமுறைகள்இருக்குமா..இது ஒரு அமைச்சரவைமாதிரி..இந்தவீட்டுக்கு “முதல்மந்திரி”உங்க மாமனார்தான்.. அவர்தான்,”பாதுகாப்புத்துறை,“வெளியுறவுத்துறை” எல்லாம்கவனிச்சுக்குவார். இங்க நான்தான்…

  • ஈரத்தீ (கோபிகை) – பாகம் 22!!

    சற்று தள்ளி தேநீர் கடை இருந்தது.“வாங்கோ…ஏதாவது மெலிதாக சாப்பிட்டுவிட்டுப் போவம்,  “தேவமித்திரன் சொல்ல தயங்கி நின்றாள் சமர்க்கனி. ” சமர்….என்ன நீ, ஏன் என்னை வெளி ஆளாக…

  • ஈரத்தீ (கோபிகை) – – பாகம் 21!!

     எம் இருவரையும் உள்ளே அழைத்த அந்த அதிகாரி, “அமருங்கள் …..” என்ற போது, ஒரு இருக்கையை இழுத்து சரிப்படுத்தி, கைகளால் சைகை செய்து, என்னை அமரச்சொல்லி, தலையசுத்த பின்னரே,…

  • ஈரத் தீ (கோபிகை).- பாகம் 20!!

    வெய்யோன் தனது கதிர்களை அள்ளித் தெளித்தபடி, காலைப் பயணத்தை ஆரம்பித்திருந்தான். ‘ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம்…’காரில் ஒலித்த பாடலை, சற்று குறைத்து…

  • ஈரத்தீ (கோபிகை) – பாகம் 19!!

    கவிந்து கிடந்த இருள், வெயிலை விழுங்கி விட,  வானம்,  மப்பும் மந்தாரமுமாக இருந்தது.  இத்தனை நாட்கள் தகித்த வெயிலுக்கு, ஒரு மழை பெய்தால் இதமாக இருக்கும் என்பதே…

  • ஈரத்தீ ( கோபிகை) – பாகம் 18!!

     கடும் வெப்ப காலத்தில் குளிர்ந்த காற்று வீசி, சூழலையும் மனங்களையும் இதப்படுத்திக் கொண்டிருந்தது. அன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் அப்பாவுடன் சேர்ந்து சமைத்துவிட்டு,  வெளியே வந்தான்…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் 17!!

    நாட்கள் கடந்து நகர்ந்து கொண்டிருந்தன. அன்றைய பின் மாலைப்பொழுதில் துயர் நிறைந்த அந்தச் செய்தி காற்றிலே கலந்து அனைவருக்கும் வந்து சேர்ந்தது.வைத்தியசாலையில் சிலர் இது பற்றியே கூடிக்கதைத்துக்…

  • ஈரத் தீ (கோபிகை) – பாகம் – 16!!

     மெல்லிய கருமை படர சூரியனை விழுங்கிக் கொண்டிருந்தாள்  இருள் மங்கை.புலம்பெயர் எழுத்தாளரான லதா உதயன் எழுதிய ‘அக்கினிக் குஞ்சுகள்’ என்ற நாவலை வாசித்துக் கொண்டிருத்த தேவமித்திரன்,  கண்கள்…

Back to top button