செய்திகள்
-
தாயாரின் நினைவு தினத்தில் தானம் செய்து மனம் நிறைந்த மகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது தாயாரான பராசக்தி இராசேந்திரம் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமை நிலையில்…
-
மகளிர் தின சிறப்பு கட்டுரை!!
ஆணும் பெண்ணும் என்பதில் நிறைகிறது உலகம்!! பெண் என்பவள் அடக்குமுறைக்கு உட்பட்ட சமூக வழிவந்த ஒரு படைப்பு என்பது பெரும்பாலும் சொல்லப்படுகின்ற கருத்து. ஆனால் உலகத்தின் மேனியெங்கும்…
-
மகனின் அகவைநாளில் பெற்றோர் செய்த சிறந்த செயல்!!
கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு ஒருவர் தனது மகன் சுஜனின் 25 வது அகவை தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களோடு மதிய உணவினையும் வழங்கி…
-
உணவு கொடுத்து நிறைவு கண்ட இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் பாடசாலை தமிழ் ஆசிரியர் திருமதி வாசுகி ஜெயபதி என்பவர் தமது தந்தையாரான செல்வச்சந்திரன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு தினத்தினை…
-
சாதனை படைத்த 13 வயது மாணவன்!!
31 km பாக்கு நீரிணை கடலை 8 மணி நேரத்தில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார் 13 வயதேயான சாதனை நாயகன் ஹரிகரன் தன்வந்த் .…
-
தந்தையின் நினைவு நாளில் மகளின் மகத்தான உதவி!!
ஜேர்மனியில் வசிக்கும் உசா நிவர்சன் என்பவர் தமது தந்தையாரான பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை…
-
இன்று அதிகாலை சாந்தன் காலமானார்!!
சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோமா நிலையில் இருந்த இவரது உடல்நிலை மிகவும் மோசமான…
-
உணவு வழங்கி உவகை கொண்ட புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் யோகநாதன் இராஜேஸ்வரி.வசந்தா இராஜேஸ்வரன் ஆகியோர் தமது தந்தையாரான கதிரவேல் கணபதிப்பிள்ளை அவர்களின் 25வது நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில்…
-
திருமண நாளில் உணவிட்டு மகிழ்வு கண்ட புலம்பெயர் தம்பதியினர்!!
அமெரிக்க நாவலர் தமிழ் பள்ளியின் ஆசிரியரான திருமதி அகிலினி கிரிதரன் அவர்கள் தமது 16வது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமத்து பாடசாலை ஒன்றின்…
-
இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்திமாலா குணா அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டி உதவும் பொருட்டு…