சமீபத்திய செய்திகள்
-
அமெரிக்காவின் தீர்வை வரி சாதகமான தீர்வு கிடைக்கும் – அரசாங்கம் நம்பிக்கை!!
அமெரிக்கா உலக நாடுகளுக்கு விதித்துள்ள பரஸ்பர தீர்வை வரி பற்றி மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த வரி இலங்கைக்கு மாத்திரம் விதிக்கப்படவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் நினைவில்…
-
ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு தொகை அதிகரிப்பு!!
இந்த மாதம் முதல், வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என . பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி…
-
3ஆம் தவணைப்பரீட்சை வடமாகாணத்தில் 13ஆம் திகதி ஆரம்பம்.
எதிர்வரும் 20 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகி கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்று மாரச் 13 ஆம் திகதி வடமாகாண மட்ட 3ஆம் தவனணபரீட்சைகள் தரம் 7-11 வரையான…
-
ரயில் சேவை பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது!
தொடரூந்து தொழிற்சங்கம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்து தொழிற்சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கநிலை அடைந்ததை இட்டு பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு…
-
310 இலங்கையர்களுடன் கனடா சென்ற கப்பல் கடலில் மூழ்கும் அபாயம்
310 இலங்கையர்களை கனடாக்கு ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கப்பலில்…
-
கந்தகாடு சிறைச்சாலையில் இருந்து 50 பேர் தப்பியோட்டம்
பொலன்னறுவை கந்தகாடு சிறைச்சாலையில் இருந்து 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில்…
-
மதுபோதையில் காரைச்செலுத்தியவர் மோட்டார்சைக்கிளை மோதித்தள்ளினார்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சற்றுமுன்னர் (06) பலாலி…
-
தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது
இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க அவுஸ்ரேலியா சிட்னியில் வைத்து அவுஸ்ரேலியாப் பொலிஸரால் நேற்றுக் (05) கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் வழங்கிய குற்றச்சாட்டுக்கு அமைய பாலியல்…
-
ஆலயத்திற்குச் சென்றவர் வழுக்கி வீழ்ந்து மரணம்
ஆலயத்திற்கு வழிபடச் சென்றவர் தவறுதலாக வழுக்கி விழ்ந்து உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட மட்டுவில் தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்…
-
மட்டுவில்தெற்கில் இளம் தந்தை அகால மரணம்!
மட்டுவில் தெற்கு கண்ணன் ஆலய வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஓருவர் தீடிரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக இன்று இரவு 9 மணியளவில் வைத்தியசாலைக்கு…