இலங்கைசமீபத்திய செய்திகள்

கந்தகாடு சிறைச்சாலையில் இருந்து 50 பேர் தப்பியோட்டம்

பொலன்னறுவை கந்தகாடு சிறைச்சாலையில் இருந்து 50 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 50 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில், தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப் பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button