இந்தியாசெய்திகள்

மூன்று நூல்களின் அறிமுக விழா!!

விதைகள் வாசகர் வட்டம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மூன்று நூல்களின் அறிமுக விழா 08.01.2022 சனிக்கிழமை மாலை 5. 30 மணிக்கு நடைபெறவுள்ளது. வாசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் விதைகள் வாசகர் வட்டத்தின் அங்கத்தவர்கள். தகவல் – வேங்கை மைந்தன்.

Related Articles

Leave a Reply

Back to top button