இலங்கைசெய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான விசாரணை நிறுத்தம்!!

Batticalo

காணாமல் போனோரின் உறவுகளில் ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம் அனைத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் , சமூகச். செயற்பாட்டாளர்கள்முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலக முற்றுகை காரணமாக விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button