இலங்கைசெய்திகள்

யாழில் இளம் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!!

Attack

வாகனத்தில் வந்த மூவர் கொலை மிரட்டல் விடுத்து ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் 31/1/2022 திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளர் திரு. தவராசா சுபேசன் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button