இலங்கைசெய்திகள்

ஏமாற்றமடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அதானி குழுமம்!!

Athani

இலங்கையின் அதிகாரி ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாகக், கூறியதை அடுத்து, உருவான சர்ச்சை தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அயல்நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இலங்கையில் முதலீடு செய்வதற்கான எமது நோக்கம் எனவும் அதானி குழுமம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் அதானி குழுமத்திற்கான இலங்கையின் பிரவேசம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button