இலங்கைசெய்திகள்

அருந்திக பெர்னாண்டோ பதவி விலகுவதாக அறிவிப்பு!!

Arundhika Fernando

இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று (03) காலை கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை தாம் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button