இலங்கைசெய்திகள்

படகு மூலம் பிரான்ஸ் செல்ல முயன்ற 50 பேர் கைது!!

Arrested

படகு மூலம் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 50 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வென்னப்புவ –  கொலின்ஜாடிய பகுதியில் வைத்து இவர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.  

சிலாபம், மாரவில, மட்டக்களப்பு,  திருகோணமலை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காவல்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 6 பெண்களும் 4 சிறுவர்களும் அடங்குவதாகவும் கூறப்படுகின்றது. 

இன்று அதிகாலை வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Leave a Reply

Back to top button