இலங்கைசெய்திகள்

சுகாதார சேவைப்பணிப்பாளர் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியதால் கைது!!

Arrested

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தலவாகலை பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button