இலங்கைசெய்திகள்

சாமி தரிசனத்திற்கு நின்றவர்கள் மீது டிப்பர் மோதியதில் பலர் பாதிப்பு!!

Accident

நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் ஆலய தரிசனம் செய்வதற்காக நின்றவர்கள் மீது டிப்பர் வாகனம் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்த விசாரணையை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button